கண்ணீர் அன்பின் அடையாளம்

கண்ணீர் தான் அன்பின் அடையாளம்

1) அடுத்தவர்க்காக கண்ணீர் சிந்துபவன் தியாகி

2) தன் வாழ்வுக்காக கண்ணீர் விடுவது சுயநலவாதி

3) இறைவனை உணர்ந்த பின் வருவது பக்தி கண்ணீர்

4) கண்ணீர் வராமல் இருப்பது மிருக மனதின் அடையாளம்



கருத்துரையிடுக

0 கருத்துகள்